எக்ஸ்பீரியா பி, ஐசிஎஸ் அப்டேடை வரும் ஆகஸ்ட் மாதம் முதலும், எக்ஸ்பீரியா யு மற்றும் சோலா வரும் செப்டம்பரில் அப்டேடைப் பெறுமென சோனி மொபைல் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
சோனி எக்ஸ்பீரியா பி பயனாளர்கள் OTA அல்லது PC கம்பானியன் என்ற அமைப்பின்மூலமோ இந்த அப்டேட்களைப் பெறமுடியும். அது நாடுகள் மற்றும் செல் போன் நிறுவன பயனாளர்களைப் பொருத்தது.
சோனி எக்ஸ்பீரியா யு, சோலா மற்றும் கோ ஆகியவற்றிற்கு ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் அப்டேடை OTA முறைமூலம் ஏற்க்கனவே அனுப்பபட்டுவிட்டது.
இந்த புதிய அப்டேட்டானது இன்னும் சில வாரங்களில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment